இந்த கௌரவிப்பு நிகழ்வு இன்று மாலை 3 மணிக்கு முல்லைத்தீவு- மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் கிராமத்தில் நடைபெறவுள்ளது. செல்வபுரம் கிராம கலைமகள் விளையாட்டு கழகம் மற்றும் செல்வபுரம் கிராம கமக்கார அமைப்பு ஆகியன இணைந்து இந்த கௌரவிப்பு நிகழ்வை ஒழுங்கமைத்துள்ளனர். இந்த கௌரவிப்பு நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு மாணவி தேவராசா தர்ஷிகாவை கௌரவிக்கவுள்ளார்.