அந்த வகையில் விரைவில் தங்கள் நிலத்தை மீட்டுத் தருமாறும் இல்லையெனில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் அமைச்சர் சுவாமிநாதனுக்கு மக்கள் மனு ஒன்றினையும் சிவமோகன் ஊடாக கையளித்துள்ளனர்.
அந்த வகையில் விரைவில் தங்கள் நிலத்தை மீட்டுத் தருமாறும் இல்லையெனில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் அமைச்சர் சுவாமிநாதனுக்கு மக்கள் மனு ஒன்றினையும் சிவமோகன் ஊடாக கையளித்துள்ளனர்.