கலந்துரையாடும் போது அவர் கூறியதாவது, நான் உங்களுக்கென தனியாக நேரம் ஒதுக்கியுள்ளேன். உரிய நேரத்தில் உங்களுடன் கலந்துரையாடி உங்கள் பிரச்சினைகள் பற்றி அறிந்து கொள்வேன் என்றும், தற்பொழுது நான் வடக்கு முதலமைச்சரைச் சந்திக்க வேண்டும். ஆகவே உங்களுக்குரிய நேரத்தில் நிச்சயம் சந்தித்துக் கலந்துரையாடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.