இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாலியல் வன்கொடுமைகள் மற்றம் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நீண்ட கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ள அவர் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் உரிய ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.