தனி தமிழ் பிரதேசத்தில் சீன பிரஜைக்கு காணி வழங்கப்பட்டிருப்பது சீன மக்களை குடியேற்றும் திட்டமா இதன் பின்னனியில் இருந்து செயல்படுபவர்கள் யார் ? பௌத்த மத இனவாதிகளா என்ற குழப்பத்தில் மக்கள் இருக்கின்றார்கள்.
உண்மைகளை விலைவில் அரசு வெளியிடவேண்டுமென மக்கள் கோருகின்றார்கள்.