தனது கணவன், திருக்கோவில் – தம்பிலுவில் பிரதேசத்திலுள்ள தமது வீட்டிலிருந்து, இனந்தெரியாதோரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) கடத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையிலேயே ஸ்ரீ பொலிஸாரினால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.