“வடக்கில் 95 வீதமான சிங்களப் பொலிசாரே பணியாற்றுகின்றனர். தமிழர்கள் பொலிஸ் சேவையில் சேர்த்துக் கொள்ளப்படுவதில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர்.
பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டாலும், தமிழ் இளைஞர் யுவதிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் இழுத்தடிப்பு நடக்கிறது. புலிகளுடன் தொடர்பு என்று கட்டுக்கதை கூறி தட்டிக்கழிக்கின்றனர்” என்றும் அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.