கடந்த 132 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பபுலவு மக்கள் வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் ஊடாக ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றினை இன்று (10.07.2017) கையளித்தனர்.
பல தடவை தமிழ் அரசியல் வாதிகளால் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட உறவுகள் போராட்டத்தை கைவிடாது தொடர்ந்து போராடி வருகின்றனர்.