தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அறம் செய் அறக்கட்டளை அமையம் வெள்ள நிவாராண உதவி…

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி  மற்றும் முல்லைத்தீவு மக்களுக்கான உதவிகள்  ,
பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு நாடுகளில்  இருந்தும் மக்களுக்கு போதுமான அளவு உதவிகள்  தற்போது கிடைத்துவருகின்றது.
அந்தவகையில்   ஜக்கியராச்சியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரத்தமிழர்  ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன் கிளிநொச்சி அறம் செய்  அறக்கட்ளை ஊடாக ,
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப்பிர தேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த நாதன் திட்டடம் மற்றும் குமராசாமி புரம் ஆகிய பகுதிகளில் உள்ள 300 மேற்றபட்பட மக்களுக்கு உலர் உணவுப்பு பொதி மற்று நுளம் வலை ஆகியவை வழங்கி வைக்கப்பட்டது
Comments
Loading...