தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கரண்ட் கம்பிகளில் மோதிச் சாகவா என் பறவையே கடல் கடந்தீர்

ravi

 

கரண்ட் கம்பிகளில் மோதிச் சாகவா என் பறவையே கடல் கடந்தீர்
இறங்கும் கரண்ட் மண்டைக்குள் சிதறுகிறது
கொதிப்படங்க இரத்தமுமில்லை
உன்னையடக்க நிலமுமில்லை

நமது காலத்தின் எல்லா வார்த்தைகளும்
எல்லாவற்றையும் கொல்கின்றன

எனது தந்தையே
நாம் வார்த்தைகளால் கைவிடப்பட்டோம்

பின்னும் ஏன் ,
கரண்ட் கம்பிகளில் மோதிச் சாகவா

பறவையே கடல் கடந்தீர்

கிரிசாந்த்

Comments
Loading...