தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆக்கிரமிப்புகள் மக்களிடம் திணிக்கப்படுகிறது!

sritharan-mp-59696e5-600x338நல்­லாட்சி என்று கூறப்­படும் சூழ­லிலும் பல்­வேறு வித­மான ஆக்­கி­ர­மிப்­புக்கள் எம் மக்கள் மீது திட்­ட­மிட்டு திணிக்­கப்­பட்டு வரு­கின்­றதென யாழ். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் தெரி­வித்­துள்ளார்.

கிளி­நொச்சி மாவட்டச் செய­ல­கத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்­கி­ணைப்புக் குழுக்­கூட்­டத்தில் இணைத் ­த­லை­வர்­களில் ஒரு­வ­ராக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

மௌன­மான ஆக்­கி­ர­மிப்­புக்கள் எமது மண் மீதும் மக்கள் மீதும் மறை­மு­க­மாக திணிக்­கப்­பட்டு வரு­கின்­றது. மக்கள் சேவை வழங்கும் திணைங்­க­ளங்­களில் பெரும்­பான்­மை­யின அதி­கா­ரி­களே உயர்­ப­த­வியை நிர்­வ­கிக்­கின்­றனர்.

கிளி­நொச்சி நக­ரப்­ப­கு­தியில் மட்டும் நாற்பது வீதமான நிலப்பகுதி தற்போதும் இராணுவத்தினரின் வசமுள்ளன என்றார்.

Comments
Loading...