தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்றைய குறள் – பெரியாரைத் துணைக்கோடல்.

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை 
திறனறிந்து தேர்ந்து கொளல்.

பொருள்,
அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

Comments
Loading...