தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இராணுவக் குடியிருப்புக்கு வடமாகாண சபை கடும் எதிர்ப்பு! சம்மந்தன் மௌனம்

senpakam copyவவுனியாவில் மைதிரியால்  திறந்து  வைக்கப்படவுள்ள இராணுவக் குடியிருப்புக்கு  வடமாகாண சபையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 48 ஆவது அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதன்போது, ஸ்ரீலங்கா ஜனாதிபதியால் எதிர்வரும் 3ஆம் திகதி வவுனியாவில் திறந்து வைக்கப்படவுள்ள இரணுவ குடியிருப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் சபையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சி எந்த எதிர்ப்பும்  தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...