தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணமல் போனோரின் உறவினர்கள் இன்று யாழில் ஆர்ப்பாட்டம்!

trinco-demo_1யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

காணாமல்போன தமது பிள்ளைகளை கண்டுபிடிக்குமாறு கோரியும் சகல தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இப்போராட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...