தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சி வீதிகளில் தென்பட்ட புலிச் சின்னம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிகப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கிளி­நொச்சி, அக்­க­ரா­யன்­கு­ளம் மற்­றும் ஸ்கந்­த­பு­ரத்­தில் முதன்மை வீதி­க­ளில் விடு­த­லைப் புலி­க­ளின் இலட்­சினை, தமி­ழீழ வரை­ப­டம் உள்­ளிட்­டவை பாதை­க­ளில் வரைந்­தும் வேறு வழி­க­ளி­லும் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

சில இடங்­க­ளில் கரும்­பு­லி­கள் தினம் தொடர்­பான கையே­டு­க­ளும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

இந்த விடயம் தொடர்­பில் அக்­கா­ரா­யன்­கு­ளம் பொலி­ஸா­ரும் பிராந்­திய பயங்­க­ர­வாத தடுப்­புப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரும் உள­வுத் துறை­யி­ன­ரின் உத­வி­யு­டன் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நேற்றையதினம் கரும்புலிகள் தினம் அனுக்ஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...