தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளி திருவையாற்றில் கைக்குண்டுகள் கண்டெடுப்பு?

bombகிளிநொச்சி இரணைமடு, திருவையாறு  பிரதேசத்தில்  5 கிரனைட் குண்டுகள், ஸ்ரீலங்கா  படைகளால் இன்று வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் ஸ்ரீ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

Comments
Loading...