Designed by Iniyas LTD
தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 6 பேர் கைது..
தமிழக அகதிமுகாமில் இருந்து படகில் தாயகம் திரும்பிய 6 பேர் நேற்றைய தினம் மன்னார் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த படகில் இரு சிறுவர்கள், ஓர் பெண் உட்பட ஆறூம் இரு படகோட்டிகளும் கைது செய்யப்பட்டுளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மாலும் கைதுசெய்யப்பட்டுள்ள நபர்கள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.