தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விடுதலைப்புலிகளை அழித்த பின்னரும் தமிழீழம் உருவாகி வருகிறதாம்? இனப்படுகொலையாளி மகிந்த குமுறல்

விடுதலைப்  புலி­களை அழித்துக் காப்­பாற்­றிய நாட்­டில் தமிழ்­ஈ­ழம் இல­கு­வாக உரு­வாகி வரு­கின்­றது. இதற்கு இடம்­கொ­டுக்­கும் அரசை வீழ்த்­தும் எனது போராட்­டக் குரல் பொது மக்­கள் முன்­ன­ணி­யின் மாநாட்­டில் இன்று ஒலிக்­கும். சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணியைப் பலப்­ப­டுத்­து­வதே எனது இலக்கு.
இவ்­வாறு இனப்படுகொலையாளி மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­துள்ளார்.

சிறி­லங்கா பொது மக்­கள் முன்­ன­ணி­யின் மாநாடு கொழும்பு சுக­த­தாச உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் இன்று மாலை இடம்­பெ­ற­வுள்­ளது. மாநாடு தொடர்­பில் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­த­தா­வது:

சிறி­லங்கா பொது மக்­கள் முன்­ன­ணி­யின் வெற்­றிக்­கா­கவே நான் செயற்­பட்டு வரு­கின்­றேன். தாமரை மொட்டே எமது சின்­னம். சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்கே இன்று எனது ஒளிப்­ப­ட­மும் பெய­ரும் தேவைப்­பட்­டுள்­ளது. என மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...