தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

18 நாள் பட்டினிப்போராட்டம் முடிவுக்கு வந்தது!

kai_1ஸ்ரீலங்கா சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து கடந்த 18 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரும் இன்று  உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளனர்.
மிகவிரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் சார்பாக நீதின்றத்தில் இன்று முன்னிலையான சட்டத்தரணி நவாவி உறுதியளித்தார்
Comments
Loading...