இந்தப் பேரணி கொழும்பு ஜனாதிபதி செயலகம் வரை தொடரவிருக்கின்றது.
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் பல்வேறு வாக்குறுதிகள் அளித்திருந்த போதிலும் கேப்பாப்புலவு மக்களுக்கு தங்களது சொந்தக் காணி இதுவரை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் முல்லைத்தீவில் ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் 173ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.