வீரர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாகவும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். லாகூர் மைதானம் மற்றும் ஜிம்பாப்வே அணி தங்கியுள்ள ஹோட்டலைச் சுற்றி 10 ஆயிரம் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்பன குறிப்பிடத்தக்கது.