இந்த பத்து பேரும் காலி, புத்தளம், குருநாகல், கம்பகா, மொனராகல, இரத்தினபுரி, மாத்தளை, மற்றும் பதுளை மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பத்து ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களும் அரசிலிருந்து விலகுவதற்கான பின்னணியில் இரண்டு சக்திவாய்த அமை ச்சர்கள் செயற்படுவதாகவும் அவர்கள் கூட்டு எதிர்க்கட்சியுடன் இந்த விடயம் குறித்து இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.