குறித்த வரவு செலவுத் திட்டமானது, நிதியமைச்சர் ரவி கருணா நாயக்கவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற அமர்வுகளின் நிறைவில், எதிர்வரும் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.