இதில் ஆண்கள் பிரிவில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.2 கோடியும், பெண்கள் பிரிவில் வாகை சூடும் அணிக்கு ரூ.1 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று பஞ்சாப் துணை முதல்-மந்திரி சுக்பிர் சிங் பாதல் அறிவித்துள்ளார்.
இதில் ஆண்கள் பிரிவில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.2 கோடியும், பெண்கள் பிரிவில் வாகை சூடும் அணிக்கு ரூ.1 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று பஞ்சாப் துணை முதல்-மந்திரி சுக்பிர் சிங் பாதல் அறிவித்துள்ளார்.