இந்தநிலையில் பயிற்சியாளராக டன்கன் பிளச்சரின் ஒப்பந்த கால முடிவடைந்துள்ளது. எனினும் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் இதுவரை நியமிக்கப்படவில்லை.
எனவே இந்திய அணி வரும் பத்தாம் தேதி முதல் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதால், முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.