தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்
Browsing Tag

செய்யப்பட்ட

தமிழக மீனவர்களின் படகுகளை சிங்களப் படையினர் திட்டமிட்டே உடைத்து சேதப்படுத்தி…

தமிழக மீனவர்களின் படகுகள் உடைக்கப்படுவதற்கு இலங்கை அரசிடம் இழப்பீடு பெற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.…

சென்னையில் 12 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்த திட்டம்

சென்னையில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜனிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து,…

சத்துருகொண்டான் இனப்படுகொலை நினைவு கூறலை தடை செய்த சிறீ.காவற்துறையினர்

மட்டக்களப்பு நகருக்கு அண்மித்த நான்கு கிராமங்களில் 1990ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 184 தமிழர்களை நினைவு கூரும்…

ஒரு மாத காலமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இராமேஸ்வர மீனவர்கள்

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தம்…

விக்னேஸ்ரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை தீர்ப்பு

தனது வேலையில் தலையிடுகிறார் எனவும் தன்னை வேலையிலிருந்து நீக்க முயற்சி செய்கிறார் எனவும் கூறி  முதலமைச்சர்…

தமிழக மீனவர்கள் சிறீ.கடற்படையால் கண்மூடி தனமாக தாக்கப்பட்டுள்ளனர்

யாழ்.எழுவை தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 18பேர் மீதும்…

இந்திய கடற்படையால் கைதான சிறீ.மீனவர்கள் விடுதலை

இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இந்திய கடலோர கவல்படையினரால்…

கட்டண உயர்வுகள் இல்லாதபடி சாதாரண மக்களை பாதுகாக்க வேண்டும் – ஜெயலலிதா

பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய ரெயில்வே பட்ஜெட் குறித்து, முதல்–அமைச்சர் ஜெயலலிதா கருத்து…