தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்
Browsing Tag

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வட மாகாண சபையே நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வழமை போன்று வட மாகாண சபையே இம்முறையும் நடத்ததும் என வட மாகாண முதலமைச்சர்…

முள்ளிவாய்க்கால் நினைவு தின ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

முள்ளிவாய்க்கால் நினைவு தின ஏற்பாடுகள் தொடர்பில் கைத­டி­யி­லுள்ள வட மாகாண சபையில் தற்போது கலந்துரையாடப்பட்டு…

மீள்குடியமர்ந்த மக்களை சந்தித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர்

  அண்மையில் விடுவிக்கப்பட்ட வலி.வடக்கு பகுதியில்  மீள்குடியமர்ந்த மக்களை இன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.…

“நான் இனவாதி அல்ல” – முதலமைச்சர் விக்னேஸ்வரன் செவ்வி

வடமாகாண சபையில் அண்மையில் ஏற்பட்ட சில பிரச்சினைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை மற்றும் தமிழ்த்…

கறுப்பாடுகளை அடக்க சிறிலங்கா இராணுவத்தை அழைக்க நேரிடும் – எச்சரிக்கிறார் விக்கி

கறுப்பாடுகள் எங்காவது தகாத முறையில் நடந்து கொள்வார்களால், காவல்துறையினரையும், இராணுவத்தினரையும் அழைக்கக் கூடிய…

வீடுகள் மற்றும் பொது இடங்களில் கறுப்பு கொடிகளை பறக்கவிடுமாறு கோரிக்கை!

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கரங்களை பலப்படுத்தும் வகையில் வீடுகள் மற்றும் பொது இடங்களில் கறுப்பு கொடிகளை…

வடக்கு அரசின் கௌரவத்திற்கு களங்கம் ஏற்படுத்தாதீர்: சபையில் சி.வி

வடக்கு மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படும் வகையில் வடமாகாண சபையின் செயற்பாடுகளும், உறுப்பினர்களின்…

மோடியைச் சந்திப்பதற்கு எனக்கு அழைப்பு விடுவிக்கப்படவில்லை!

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தனக்கு அழைப்பு விடுக்கவில்லையென…