Designed by Iniyas LTD
இயக்குனர் கௌதமன் உட்பட ஏழுபேர் புழல் சிறையில் பட்டினிபோராட்டம்!
வ.கௌதமன் தலைமையில் புழல் சிறையில் தொடங்கியது காலவரையற்ற உண்ணாநிலை அறப்போராட்டம்.
புழல் சிறையில் விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை முதல் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டுள்ளோர் விபரம்.
[1] அருள் தாஸ், த/பெ. யாகப்பன், 33
[2] பிரபாகரன், த/பெ. சக்திவேல், 26
[3] திவாகர், த/பெ. சேகர், 23
[4] இயக்குனர் வ. கெளதமன், த/பெ. வடமலை, 44
[5] கோபாலகிருஷ்ணன், த/பெ. வரதராஜ், 47
[6] அரவிந்த், த/பெ. முரளி (கல்லூரி மாணவர்)
[7] வழக்குரைஞர் லோகேஸ்வரி