தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…..

விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும்.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்

Comments
Loading...