தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பேராதனை பல்கலைக்கழகத்தில் தீ

பேராதனை பல்கலைக்கழகத்தில்   தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு|ள்ளது.

இன்று பிற்பகல் பல் மருத்துவ பிரிவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற  கண்டி நகர சபையின் தீயணைப்பு  படையினர் தீ பரவாமல் அணைத்துள்ளனர்.

இதேவேளை குறித்த   தீப்பரவல் மின்சார கசிவால்  ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

 

Comments
Loading...