Designed by Iniyas LTD
வவுனியாவில் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சாலை மறியல் போராட்டம்!
ஈழம் முழுவதும் இன்றைய தினம் பூரண கதவடைப்பு அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியா A-9 சாலையை மறித்து ஆரப்பாட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்
.jpg)
தொடர்புடைய பதிவு
.jpg)

.jpg)