Designed by Iniyas LTD
வவுனியாவில் பெண் தூக்கிட்டு தற்கொலை!
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா ஈரட்டைபெரியகுளம் கலுகுண்ணாமடு பகுதியில் வசித்து வரும் மகிபலகே சுதேஸ் கஞ்சனே மகிபல (வயது -33) என்ற நபரே நேற்று (19.05.2017) இரவு அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
