தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அம்பாறையில் ஸ்ரீ கடற்படை சிப்பாய் சடலமாக மீட்பு?

article_1458444955-body-foundஅம்பாறை, ஒலுவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த கடற்படை சிப்பாய்  ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை, சடலமாக மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று ஸ்ரீ பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி கடற்படை சிப்பாய் , திம்புலாகல பகுதியைச் சேர்ந்த நுவான் றோஹன பண்டார (வயது 32) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த கடற்படை சிப்பாய், தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது இதுவொரு கொலையா என்பது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Comments
Loading...