Designed by Iniyas LTD
துப்பாக்கி வைத்திருந்தவருக்கு வாழ்நாள் சிறை!
டி-56ரக துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்தக் குற்றவாளிக்கு, வாழும்வரை சிறைத்தண்டனை வழங்கி, கம்பஹா நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ, இன்று உத்தரவிட்டுள்ளார்.
பொலன்னறுவை கிரிதலவைச் சேர்ந்த மாஸ்பொராலலாகே வசந்த குமார பத்மசிறி (வயது 49) என்பவருக்கே, இவ்வாறு வாழும்வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.