Designed by Iniyas LTD
மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்: 34 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு
தமிழக மீனவர்கள் 34 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 7 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், நெடுந்தீவு, பருத்தித்துறை, மன்னார் ஆகிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, அவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்ததாக கூறப்படுகிறது.