Designed by Iniyas LTD
Comments
Trending
2 மாடி கொண்ட வீடு என்பதால் ராமன் மாடிப்படியில் ஏறி மாடி பகுதிக்கு சென்றார். அப்போது, 5 சிறுவர்கள் வீட்டின் பூட்டை அறுத்துக் கொண்டு இருந்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமன் கூச்சலிட்டுள்ளார். உடனே, அருகில் இருந்தவர்கள் திரண்டு, அந்த 5 சிறுவர்களையும் மடக்கிப் பிடித்து, கிண்டி பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த பொலிஸார் 5 சிறுவர்களையும் பிடித்து சென்று விசாரணை நடத்தினர். அதில், 5 சிறுவர்களும் ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.
Close
Recover your password.
A password will be e-mailed to you.