தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

15வது மாடியிலிருந்து விழுந்து உயிர் தப்பிய 3 வயது சிறுவன்!

chil;dsகுடி­யி­ருப்புக் கட்­ட­ட­மொன்றின் 15 ஆவது மாடி மாடத்­தி­லி­ருந்து விழுந்த 3 வயது பால கன் ஒருவன், அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் உயிர் தப்­பி­யுள்ள சம்­பவம் சீனாவில் ஜியா ங்ஸு மாகா­ணத்­தி­லுள்ள சாங்­ஸொயு நகரில் இடம்­பெற்றுள்­ளது.
கடந்த 11 ஆம் திகதி இடம்­பெற்ற இந்த சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் புதன்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.
கிகி என்ற மேற்­படி சிறுவன் அந்த மாடிக் கட்­டடத்தின் கீழ் வைக்­கப்­பட்­டி­ருந்த புல் கட்­டு­களின் மீது விழுந்­த­தா­லேயே உயிர் தப்­பி­யுள்ளான்.
எனினும் படு­கா­ய­ம­டைந்து மருத்­து­வ­ம­னையில் சிகிச்சை பெற்று வரும் அந்த சிறு­வ­னது உடல்­நலம் மோசமான நிலையிலேயே தொடர்ந்தும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
china
Comments
Loading...