இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகையுடன் காட்சியளிக்கிறது. வெடித்து சிதறிய எரிமலையில் இருந்து லாவா வெளியேறி வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, மலையின் அடிவாரத்தில் உள்ள கிராமங்களான லா யெர்பாபுனே மற்றும் லா பெக்கெர்ரா ஆகிய கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.