ராஜபக்சே ஆட்சியின்போது இலங்கைக்கு கொண்டு வந்த 260 கிலோ ஹெரோயின் போதை பொருள் வழக்கில் முன்னாள் பிரதமர் ஜயரத்னவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
ராஜபக்சே ஆட்சியின்போது இலங்கைக்கு கொண்டு வந்த 260 கிலோ ஹெரோயின் போதை பொருள் வழக்கில் முன்னாள் பிரதமர் ஜயரத்னவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.