ஏற்கெனவே, சவூதி அரேபியாவின் எந்த விமான நிலையங்களுக்குள்ளும், கட்டாரைச் சேர்ந்த விமானங்கள் தரையிறங்குவதற்கு, அதிகாரசபையால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதற்கு மறுநாளே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாரசீக வளைகுடா நாடான கட்டாருடன், அதே வளைகுடாவில் அமைந்துள்ள சவூதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும், அண்மைய நாடுகளான யேமன், எகிப்து ஆகியனவும், மாலைதீவுகளும், தங்களுடைய இராஜதந்திர உறவுகளை, முறித்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.