அந்த விமானத்திலிருந்த 3 மருத்துவர்களும் விமான ஊழியர்களும் அந்தத் தாய்க்கு குழந்தையை பிரசவிக்க உதவியுள்ளனர். மேற்படி குழந்தை பிரசவத்தையொட்டி அந்தத் தாயாருக்கு 1,000 டொலர் பெறுமதியான குழந்தைகளுக்கான பாவனைப் பொருட்களை அந்த விமான சேவை நிறுவனம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த விமானம் மியன்மாரின் யங்கொன் விமான நிலையத்தில் தரையிறங்கிய வேளையில் பிறந்த அந்தக் குழந்தைக்கு ஜெட் ஸ்டார் என பெயரிடவுள்ளதாக அதன் தாய் தெரிவித்தார்.