புதிதாக கடவுச்சீட்டுப் பெற விண்ணப்பிப்போரிடமிருந்து கைவிரல் அடையாளம் பெறும் புதிய நடைமுறை இலங்கையில் அமுலாக்கப்படவுள்ளது.
இந்த நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.
கடவுச்சீட்டுக்களின் தரத்தை சர்வதேச தரத்தில் பேணும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.