பறிக்கப்பட்ட காணிகள் கையளிக்கப்பட்டால் மீள்குடியேற்ற உதவிகள் வழங்க தயார் – பிரித்தானியா

வடக்கில் இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகள் பொதுமக்களிடம் மீண்டும் கையளிக்கப்படுமாக இருந்தால் அவர்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்குப் பிரித்தானியா உதவிகளை வழங்கத் தயாராக இருக்கின்றது என பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் கூறியுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை 30/01/2015மீள் குடி­யேற்ற, புனர்­வாழ்வு மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதனைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளதாக சுவாமிநாதன் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

இராணுவம்உதவிகாணிகள்கையளிப்புநடவடிக்கைபிடிபிரித்தானியாபொதுமக்கள்மீண்டும்மீள்குடியேற்றம்வடக்குஹியுகோ ஸ்வயர்
Comments (0)
Add Comment