பாக்கிஸ்தானில் தற்கொலைத்தாக்குதல்! 10 பேர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் நகரில் இன்று மருந்துகடை உரிமையாளர்கள் நடத்திய போராட்டப் பேரணி மீது இன்று தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய மனித குண்டு தாக்குதலில் லாகூர் மாவட்ட போலீஸ் உயரதிகாரி உள்பட பத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெரும்பாலும் போலீசாரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் சுமார் 50 பேர் படுகாயமடைந்ததாகவும் அந்த செய்திகள் சுட்டிக் காட்டியுள்ளன.

ஊடகம்தற்கொலைத்தாக்குதல்பாக்கிஸ்தான்போலீஸ்மருந்துக்கடை
Comments (0)
Add Comment