பாகிஸ்தானின் மலைப்பாங்கான வடக்கு நகரமான சித்ராலிலிருந்து, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்துக்குச் சென்று கொண்டிருந்த பாகிஸ்தானிய விமானமொன்று 47 பேருடன் விபத்துக்குள்ளாகியதாக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.