பாரிஸில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பின் சிறுபான்மையினருக்கு பலத்த பாதிப்பு

பாரிஸில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பிறகு ஐரோப்பாவில் வாழும் சிறுபான்மையினருக்கு பலத்த பாதிப்புக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜேர்மனியிலே இந்த மதவெறி நிகழ்வுகள் அதிகளவில் இடம்பெற்றன. இந்த ஊர்வலங்களை ஐரோப்பாவிலிருந்து இஸ்லாத்தை வெளியேற்றும் தேச பக்தர்கள் அமைப்பு என்ற பெயரில் செய்து வந்தார்கள்.

ஆய்வாளர்ஐரோப்பாகுறிப்புசிறுபான்மைசுரேஸ் தர்மாஜேர்மனிதாக்குதல்நிகழ்வுபயங்கரம்பலத்தபாதிப்பு.பாரிஸ்மதவெறிவாழும்
Comments (0)
Add Comment