அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் திடீரென பூமிக்கு அடியில் இருந்த குழாய் வெடித்து சிதற தார் சாலை பிளந்து நீர் மற்றும் மண் பயங்கரமாக வெளியேறுகிறது. இதில் அப்பகுதிக்கு அருகே இருந்த வீடுகளும், கார்களும் சேதமடைந்துள்ளன.
அதிர்ஷ்டவசமாக இதில் ஒருவருக்கு கூட பாதிக்கப்படவில்லை. சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.