இதில்,அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மலேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்தார். பின்னர், மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரக உதவியுடன் விமானத்தில் அவர் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பின்னர், திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர் மீண்டும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.