இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் வளங்களை கொள்ளையிடுவதை விட, அவர்கள் பயன்படுத்தும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களே மிகவும் ஆபத்தானவை என அவர் கூறியுள்ளார்.
இதனால் ஏற்படும் கடல் அரிப்பு உள்ளிட்ட இழப்புகளுக்கு இந்தியாவிடம் இழப்பீடு கோரப்படும் என மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.