இது குறித்து அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர் இந்தியா மற்றும் 17 தூர கிழக்கு நாடுகளை சேர்ந்தவர்கள் சுற்றுலா மற்றும் வர்த்தகத்துக்காக வரும் போது அவர்களுக்கு ‘விசா’ அனுமதி தேவை இல்லை. என முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஒப்புதலை பிரதமர் மெத்வதேவ் நேற்று வழங்கினார். மேலும், அதற்கான உத்தரவையும் பிற்ப்பித்தார்.